Tamil News
Home செய்திகள் ஏப்ரல் 10ஆம் திகதி வரை பொலிசாருக்கான விடுமுறைகள் இரத்து

ஏப்ரல் 10ஆம் திகதி வரை பொலிசாருக்கான விடுமுறைகள் இரத்து

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version