இலங்கையில் கொரோனாவால் மேலும் 48 பேர் மரணமானதாக சுகாதாரப் பிரிவினரால் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது.
ஒரே நாளில் அதிகளவானவர்களின் மரணம் இலங்கையில் பதிவாகியிருப்பது இதுதான் முதன் முறையாகும்.
இதன் மூலம் இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் தொகை 1,656 ஆக அதிகரித்துள்ளது.