Home செய்திகள் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மரணித்வர்களின் ஆத்மசாந்தி நினைவஞ்சலி.

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மரணித்வர்களின் ஆத்மசாந்தி நினைவஞ்சலி.

ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட 263 பேரினை நினைவு கூர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் நினைவாஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் தலைமையில் வவுனியா மாவட்ட செயலக முன்றலில் இடம்பெற்ற இவ் நினைவாஞ்சலி நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்காக விளக்குகள் கொழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG 20200421 085508 உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மரணித்வர்களின் ஆத்மசாந்தி நினைவஞ்சலி.

smart

Exit mobile version