Home செய்திகள் உமா ஓயா திட்டத்தை திறந்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி

உமா ஓயா திட்டத்தை திறந்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி

aa உமா ஓயா திட்டத்தை திறந்து வைத்தார் ஈரான் ஜனாதிபதிஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று நண்பகல் திறந்து வைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களில் இத்திட்டம் ஒன்றாகும்.

Exit mobile version