Tamil News
Home செய்திகள் உட்கட்சி முரண்பாட்டால் கூட்டத்தை புறக்கணித்த அனுஷா சந்திரசேகரன்

உட்கட்சி முரண்பாட்டால் கூட்டத்தை புறக்கணித்த அனுஷா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களையடுத்து, கூட்டத்தை புறக்கணித்து, வெளியேறினார் அனுஷா சந்திரசேகரன். மலையக மக்கள் முன்னணியில் அதிருப்தியில் இருக்கும் அதன் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்குழுக் கூட்டத்தப் புறக்கணித்து வெளியேறியதாகக் கூறப்படுகின்றது.

இவர் மலையக மக்கள் முன்னணியில் பிரதியமைச்சராக கடமையாற்றிய பி.சந்திரசேகரன் அவர்களின் மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version