இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணம்

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணித்துள்ளார்.

இலங்கையில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் இதுவரை, 538 பேர் மரணம் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.