Tamil News
Home செய்திகள் ஆவா குழுவின் முக்கியஸ்த்தர் இணுவிலில் நேற்று அதிரடிப்படையால் கைது

ஆவா குழுவின் முக்கியஸ்த்தர் இணுவிலில் நேற்று அதிரடிப்படையால் கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வைத்து ஆவா குழுவின் தலைவர் என்று கூறப்படும் ஆவா வினோதன் என்பவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version