Tamil News
Home செய்திகள் மேல்மாகாணம் முழுவதிலும் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு

மேல்மாகாணம் முழுவதிலும் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் முழுதிலும் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version