மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று 23-11-2019, சனிக்கிழமை சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.