மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் இறுதி நிகழ்வு -படத்தொகுப்பு

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையுடைய  திருவுடலுக்கு இறுதி  அஞ்சலியை மக்கள் செலுத்தி வருகின்றனர்.

 

 

 

WhatsApp Image 2021 04 05 at 2.25.17 PM மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் இறுதி நிகழ்வு -படத்தொகுப்பு

WhatsApp Image 2021 04 05 at 2.25.21 PM மறைந்த முன்னாள் மன்னார் ஆயரின் இறுதி நிகழ்வு -படத்தொகுப்பு

மேலும் இன்றைய தினம் மாலை இடம்பெற இருக்கின்ற  திருப்பலியின் பின்னர் மறைந்த ஆயரின் திருவுடல் புனித செபஸ்தியார் ஆலயத்தினுள் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.