Tamil News
Home செய்திகள் மட்டக்களப்பில் பதட்டம்; இந்து மயானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலைப் கள்ளத்தனமாக புதைத்ததால் விபரீதம்

மட்டக்களப்பில் பதட்டம்; இந்து மயானத்தில் இஸ்லாமிய பயங்கரவாதியின் உடலைப் கள்ளத்தனமாக புதைத்ததால் விபரீதம்

மட்டக்களப்பு சீயோன்தேவாலயத்தில் மனித வெடிகுண்டுதாக்குதல் நடத்திய காத்தான்குடியை சேர்ந்த முகம துநாசர் முகமது ஆசாத் என்பவரின் தலை உள்ளிட்ட உடல்பாகங்களை புதைக்கும்படி நீதிமன்றம்உத்தரவிட்டிருந்தது.

எனினும், குறிப்பிட்ட இடமெதையும் நீதிமன்றம்தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சில தரப்புக்கள் இணைந்து கள்வியம்காடு இந்துமயானத்தில் மனிதஎச்சங்கள் புதைக்கப்பட்டுள்ளது. இதையடுத்துபொதுமக்கள்கொந்தளித்துஎதிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்தநிலையில், சற்றுமுன்னர்செய்தியாளர்களிடம்பேசியமாநகரசபைமுதல்வர், தம்மிடம்புதைப்பதற்கானஅனுமதியை கோரியபோதிலும்,  நீதிமன்றஉத்தரவு இணைக்கப்படாததால் அந்தகோரிக்கையை நிராகரித்ததாக தெரிவித்தார்.

எனினும், தமதுசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில்மனிதஎச்சம் புதைக்கப்பட்டதைதான் இன்றுதான்அறிந்ததாகவும்குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பில் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய பின்னரே அடுத்தகட்டத்தை தீர்மானிக்கமுடியும் என்றும்தெரிவித்துள்ளார்.மாநகரசபை ஆளுமைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்துமயாணத்தில் மாநகரசபை முதல்வரின் அனுமதி இன்றி அத்துமீறி இஷ்லாமிய பயங்கரவாதியின் உடல்பாகம் புதைக்கப்பட்டது மாநகரசபையை அவமதிக்கும் செயலாகும்.

Exit mobile version