Home செய்திகள் போரில் இரு கண்களையும்.. ஓர் கையும் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை படைத்த இருவர்

போரில் இரு கண்களையும்.. ஓர் கையும் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை படைத்த இருவர்

போரில் இரு கண்களையும். ஓர் கையும் இழந்து இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டுவந்து கல்விகற்று யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் B.A பட்டம் பெறும் முன்னாள் போராளிகளான அகமொழி மற்றும். சந்திரமதி ஆகிய இருவரையும் வாழ்த்துவோம்.

சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும் இருவரும் எம் சமூகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

 

625.0.560.320.310.730.053.800.670.160.90 2 போரில் இரு கண்களையும்.. ஓர் கையும் இழந்து யாழ் பல்கலைக்கழகத்தில் சாதனை படைத்த இருவர்

Exit mobile version