பொது மயானத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி – மக்களால் தடுத்து நிறுத்தம்

அம்பாறை தாண்டியடி சங்கமன்கண்டி மக்களின் பொது மயானத்திற்குரிய பூமியில் விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பிக்குகள், பிரதேச  மக்களின்  ஒத்துளைப்புடன் தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.