Home செய்திகள் தீர்வின்றித் தொடரும் திருச்சி சிறப்பு முகாம் அகதிகளின் போராட்டம்

தீர்வின்றித் தொடரும் திருச்சி சிறப்பு முகாம் அகதிகளின் போராட்டம்

தமிழகத்தில் உள்ள  திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் எனும் தனி சிறையில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் இன்று 8வது நாளாகவும்  கொண்டிருக்கின்றது.

WhatsApp Image 2021 06 16 at 11.48.03 AM தீர்வின்றித் தொடரும் திருச்சி சிறப்பு முகாம் அகதிகளின் போராட்டம்

இதுநாள் வரையில் எந்த ஒரு தீர்வும் கிடைக்காத பட்சத்தில் நாம் இன்று மௌனவிரதம் போராட்டமாக அதன் அடையாளமாகவும், வாயினில் கருப்பு துணியை அணிந்து அடையாள போராட்டமாக இன்று மாற்றியுள்ளோம்.

அதே நேரம், தம்மை உடனே விடுதலை செய்யக் கோரி தமிழக முதலமைச்சருக்கும் குறித்த அகதிகள் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

Exit mobile version