Tamil News
Home செய்திகள் திடீர் மாரடைப்பு – தடுப்புக் காவலில் உள்ள அசாத் சாலி மருத்துவமனையில் அனுமதி

திடீர் மாரடைப்பு – தடுப்புக் காவலில் உள்ள அசாத் சாலி மருத்துவமனையில் அனுமதி

குற்றப்புலனாய்வு பிரிவின் தடுப்பில் உள்ள மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மாரடைப்பு காரணமாக கொழுமபு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

Exit mobile version