தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவின் ஐந்து நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
சிட்னியின் பரமட்டாவில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மக்களும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவின் ஐந்து நகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
சிட்னியின் பரமட்டாவில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் மக்களும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.