Home செய்திகள் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

IMG d800c3b949a49429a0b01e2dc849704e V சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழீழ மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி

 

Exit mobile version