சிறீலங்கா வான்படையின் 70 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு இந்திய வான்படையின் போர் விமானங்கள் சிறீலங்காவுக்கு வந்துள்ளன.
மிக் மற்றும் பல்வேறு வகையான பெருமளவான போர் விமானங்கள் சிறீலங்காவுக்கு வந்து விமாவுக்கு முன்னரான ஒத்திகைகளில் ஈடுபட்டு சிங்கள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தன.