Tamil News
Home செய்திகள் கோவிட்-19 – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,58,000 இற்கும் அதிகம்

கோவிட்-19 – மரமணடைந்தவர்களின் என்னிக்கை 2,58,000 இற்கும் அதிகம்

உலக நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (6) 258,372 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,728,879 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,242,851 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 72,275

இத்தாலி 29,315

பிரித்தானியா 29,427

ஸ்பெயின் 25,613

பிரான்ஸ் 25,531

பெல்ஜியம் 8,016

பிரேசில் 7,958

ஜேர்மனி 6,993

ஈரான் 6,340

நெதர்லாந்து 5,168

சீனா 4,633

கனடா 4,043

சுவிற்சலாந்து 1,795

இந்தியா 1,695

Exit mobile version