Tamil News
Home செய்திகள் ஏழு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை

ஏழு நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்குத் தடை

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன்,ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் இருந்து நாளை மறுதினம் 15 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 29 ஆம் திகதிவரை பயணிகள் இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

Exit mobile version