வாக்களிப்பு நிறைவு;தமிழர் தாயகப் பிரதேசங்களில் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் வீதம்-மட்டக்களப்பு 76%

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அளிக்கப்பட்டுள்ள வாக்குகளின் வீதம்

மட்டக்களப்பில் 76%,  திருகோணமலையில் 73%
வன்னியில் 73%,  திகாமடுல்லையில் 72%
யாழ்ப்பாணத்தில் 67%