ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு

ஹிஸ்புல்லா மற்றும் ரிஷாத் ஆகியோரை கைதுசெய்யும்படி சிங்கள அமைப்புகள் முறைப்பாடு

கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா,வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகிறோரை கைதுசெய்ய வேண்டுமெனக் கோரி சிங்கள ராவய, ராவணன் பலய அமைப்புகளை ச் சார்ந்த பௌத்த பிக்குகளின் குழுவொன்று போலீஸ் தலைமையகத்தில்
முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளது.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுடன் இவ்விருவருக்கும் தொடர்புகள் உள்ளமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் குறித்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.