வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடும் கூட்டமைப்பின் வேட்பாளர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், வினோநோகராத லிங்கம், செ.மயூரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு வருகைதந்திருந்து வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தனர்.
a3 வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

a2 வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்

a வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத்தாக்கல்