மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் பதவியேற்பு

மேல் மாகாண ஆளுநராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரவித்துள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி முன்னிலையில் இன்று (04) அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.