புத்தளம் மாவட்டத்தில் ஊரடங்கு! கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

புத்தளம் மாவட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 4.30 முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.