பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் – பெருமளவான மக்கள் பங்கேற்பு

தமிழீழ மக்களின் விடுதலைக்காக களமாடி வீரச்சாவினை அணைத்துக் கொண்ட பல ஆயிரம் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் பிரித்தனியா எக்சல் மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பெண்கள் குழந்தைகள் உட்பட பெருமளவான தமிழ் மக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தியுள்ளனர்.

IMG 20191128 WA0000 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புIMG 20191128 WA0003 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புIMG 20191128 WA0007 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புIMG 20191128 WA0008 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புIMG 20191128 WA0014 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புIMG 20191128 WA0012 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புIMG 20191128 WA0011 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்புlondon4 பிரித்தானியாவில் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வுகள் - பெருமளவான மக்கள் பங்கேற்பு