நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா

ரஸ்யாவுடனான முறுகல் நிலை அதிகரித்துள்ள நிலையில் நேட்டோ படையினர் திட்டமிட்டபடி தமது போர் ஒத்திகையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (13) காலை பிரித்தானியாவில் உள்ள வான்படைத் தளத்தில் அமெரிக்காவின் மிக நவீன உருமறைப்பு பி-2 என்ற போர் விமானம் தரையிறங்கியுள்ளது.

image 1d2669a2ca நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்காimage c7b195ced3 நவீன விமானங்கள் மூலம் போர் ஒத்திகையை மேற்கொண்டது அமெரிக்கா

போத்துக்கல்லில் உள்ள அமெரிக்காவின் தளத்தில் இருந்து சென்று குண்டு வீச்சு ஒத்திகைகளை மேற்கொண்ட விமானம், பிரித்தானியாவின் குளொச்செஸ்ரர் பகுதியில் உள்ள வான்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது.