தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்களமயமாக்கல், நசுக்கப்படும் வடக்கு கிழக்கு தமிழர்கள் – மாவை சேனாதிராசா

சிறிலங்காவில் ஏப்ரல் 21 தாக்குதல்களை விசாரிக்க முன்வரும் வெளிநாடுகள், வடக்கு கிழக்கு தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென மாவை சேனாதிராசா நேற்று (28) தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதீத இராணுவ பிரசன்னம், தீவிரமடைந்து வரும் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.