தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீராகரம் இன்றி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டில் மூன்றாவது நாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று (17) நல்லூரில் இடம்பெற்றது. அவரின் நினைவிடத்தில் தமிழ் மக்கள் தொடர்ந்து அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர்.

thileepan5 தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள்

thileepan 2 தியாக தீபம் திலீபனின் 32 வது ஆண்டு நினைவேந்தலின் மூன்றாவது நாள்