டென்மார்க்கில் சாதனை படைத்த இரு ஈழத்தமிழர்கள்

டென்மார்க்கில் வசித்து வரும் ஜனார்த்தன், வாகீசன் ஆகிய இரண்டு ஈழத் தமிழர்களும் டென்மார்க் விமான நிலைய பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள்  குவிந்தவண்ணம் உள்ளது.