சீனாவில் முதல் COVID-19 தடுப்பூசி பரிசோதனை

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் COVID-19 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை சீனா இன்று (2020 மார்ச் 24) பரிசோதனை செய்துள்ளது.

மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் தன்னார்வலரான வயதான லி ஜிஜி(36) என்பவருக்கு முதல் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது .

108 தன்னார்வலர்களின் முதல் தொகுதி செவ்வாயன்று வுஹானுக்கு வந்தது. இவர்கள் அனைவரும் தடுப்பூசிக்குப் பிறகு 14 நாள் தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பார்கள்.