சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து வெளியேறுகின்றது பிரித்தானியா

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் விளையாடுவதை தவிர்த்து பிரித்தானியா வெளியேறவுள்ளதாக பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளர்.

சிறிலங்காவில் காலி மைதானத்தில் இடம்பெறவிருத்த பரீட்சாத்த துடுப்பாட்ட போட்டியை நிறுத்துவதாற்கு நேற்று (12) இரவு முடிவு செய்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறீலங்காவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.