சிறிலங்கா – வெளிநாட்டுப் படைகள் போர்ப்பயிற்சி

வௌிநாட்டு இராணுவத்தினர் மற்றும் நெறியாளர்கள் 100 பேர், சிறி லங்கா இராணுவத்தினர் 2400 பேர், கடற்படையின  400 பேர் மற்றும் விமானப்படையின  200 பேரின் பங்குபற்றுதலுடன் இந்த போர்ப்பயிற்சி (‘Exercise – Cormorant Strike X – 2019) முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் போர்ப்பயிற்சிகள் நேற்று ஆரம்பமான ஆரம்பமான இப்பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை இந்த போர்ப்பயிற்சி இடம்பெறவுள்ளது.

மலேசியா, மாலைத்தீவு, நேபாளம், ரஷ்யா, அமெரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், ஐக்கிய இராச்சியம் மற்றும் சிம்பாப்வே உள்ளிட்ட வௌிநாட்டு இராணுவத்தினர் போர்ப்பயிற்சிகளில் பங்கேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.