கொரோனா நோய் – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கை 35 இலட்சமாக அதிகரிப்பு

உலக நாடுகளில் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று (4) 248,312 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோயினால் 3,567,001 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1,157,009 பேர் குணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களின் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விபரம்:

அமெரிக்கா 68,602

இத்தாலி 28,884

பிரித்தானியா 28,446

ஸ்பெயின் 25,264

பிரான்ஸ் 24,895

பெல்ஜியம் 7,844

பிரேசில் 7,051

ஜேர்மனி 6,866

ஈரான் 6,203

நெதர்லாந்து 5,056

சீனா 4,633

கனடா 3,682

சுவிற்சலாந்து 1,762

இந்தியா 1,395