குண்டுத் தாக்குதலுக்குளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் மோடி வழிபாடு

இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரவேற்பளிதனர்.

அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி புறப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்லும் வழியில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தோவலாயத்தையும் பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்தித் ஆண்டகையையும் சந்தித்துத்து தனது கவலையையும் இரங்கலையும் தெரிவித்தார்.download 2 குண்டுத் தாக்குதலுக்குளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் மோடி வழிபாடு