ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்

குளியாப்பிட்டி பிரிவு காவல்துறை அதிகாரி(SP) ஓஷான் ஹெவிவத்தன உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தேசிய காவல் காவல் ஆணையம்(NPC) இந்த இடமாற்றங்களை அங்கீகரித்துள்ளது.

இதற்கமைவாக, குளியாப்பிட்டி பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி(S.P)  ஹெவிவத்தன, களுத்துறை காவல்துறை பிரிவு பிரதிப் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.  நுகேகொட பிரதேச காவல்துறை அதிகாரி S.L. சிஹேரா, குளியாப்பிட்டி காவல்துறை அதிகாரியாக (S.P) ஆக மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து(PSD) காவல்துறை அதிகாரி(S.P)  W.M.A.R. பெர்னான்டோ, நுகேகொட பிரதேசத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.