ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழகத்திலே சேலம் மாவட்டத்திலே பயிற்சி பெற்ற கொளத்தூர் என்ற இடத்திலே தமிழீழத்திற்கான தனது ஆதரவை அன்று தொடக்கம் இன்றுவரை வழங்கிவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமயில் இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட ஈழ ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

IMG 41b5ed9b673546ecebedc184139b23fc V ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வுIMG 60ab38443e14f14f1bcd4febbbfb225a V ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வுIMG 186d56690701620dcbc36d8b2767ef62 V ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வுIMG 8543d5aadaae12be11bae072598cd3ef V ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வுIMG c74a3ba42462ac65acd179a9adaae58c V ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மேற்கொண்ட அஞ்சலி நிகழ்வு