இலகுவாக எங்களை அடக்கி ஒடுக்கிவிடலாம் என யாரும் நினைத்துவிடக்கூடாது (காணொளி) – ஹிஸ்புல்லா

காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசல் தொழுகைக்கு பின்னர் உரையாற்றுகையில் அவர் அவர் இவ்வாறு கூறினார் . அவர் மேலும் கூறுகையில், முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த நாட்டில் மடடும் தான் சிறுபான்மையினர், ஆனால் உலக அளவில் நாங்கள் பெரும்பான்மையினர். எம்மை அடக்கி ஒடுக்கி விடலாம் என எவரும் நினைக்கக் கூடாது என்றார் .