இனவழிப்பு நினைவு நாளில் நந்திக் கடலில் மலர் தூவி வணக்கம்

ஒரு பெரும் இனவழிப்பின் சாட்சியாய்,இனத்தின் துயரமாய் மட்டுமல்லாது வீரத்தின்,ஈகையின் குறியீடாகவும் எம் கண்முன்னே நிற்கும் நந்திக்கு கடலில் இன்று மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.