இதுவரை 8 அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்

2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக இதுவரையில் 8 அரசியல் கட்சிகளும், 8 சுயாதின குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்துள்ளன.

150 சுயாதின குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 22 தேர்தல் மாவட்டங்களுக்காக இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கை மேலே…
1584175026 Media Release 2 இதுவரை 8 அரசியல் கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல்