அழிந்துவரும் தமிழ்ப் பாரம்பரியக் கலைக்கு உயிரூட்டிய ஈழத்து கலைஞர்கள் சிறப்பு வீடியோ.

கலைநிலாக் கலாமன்றம் மற்றும் சுதந்திர ஆற்றுகை குழுவினரும் இணைந்து மண்வாசனை எனும் கலைநிகழ்வு.ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் அவர்களின் 22 முகங்கள் நூல் வெளியீட்டு விழாவில் அரக்கேறியது.