அனுமதி பத்திரம் ஏப்ரல் 30 வரையில்.

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.