ரணில் – கன்டபெரியின் பேராயர் சந்திப்பு

ஒருமைப்பாட்டிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள கன்டபெரியின் பேராயர் அதிமேதகு ஜஸ்ரின் வெல்பெ ஆண்டகை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது.