இராணுவ தளபதியின் நியமனம் சுமந்திரனுக்கும் கவலையாம்

போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம் வெளியிட் டுள்ளது. இது குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,

போர்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழர்களை அவமதிப்பதாகும்.இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது என்றுள்ளது.